செவிலியர் போட்டித் தேர்வு 16 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஷில்பா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது-மருத்துவ தேர்வு வாரியம் சார்பில் செவிலியர் பதவிக்கான போட்டித் தேர்வு திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை வட்டங்க ளில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறு கிறது.